ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே!
நாடி வருகையில் நன்மைகள் செய்யும்
நல்ல நாயகரே..
அந்தோனி மாமுனியே எங்கள் பாதுகாவலரே.!
எங்கள் துணை நீரே
பரிதுரை செய்விரே..2
ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே!
நாடி வருகையில் நன்மைகள் செய்யும்
நல்ல நாயகரே..
இறைவனின் சாயலில் வந்தும்
தினமும் வருந்துகிறோம்.
இறைவனின் வார்த்தை கேட்டும்
பணிந்திட மறுக்கின்றோம்.. 2
ஐயா! உந்தன் கரம் கொடுத்து
எம்மை தூக்கிவிடும்
அச்சமும் கலக்கமும், இதயத்திலிருந்து
அறவே நீக்கிவிடும்.
அஞ்சா நெஞ்சுடன் அகிலத்தை வெல்வோம் .
எமக்கு துணை வாரும்!-2
ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே!
நாடி வருகையில் நன்மைகள் செய்யும்
நல்ல நாயகரே..
ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே!
நாடி வருகையில் நன்மைகள் செய்யும்
நல்ல நாயகரே..
குழந்தை இயேசுவை கண்டாய்
குறைகளை போக்குகின்றாய்
கொடிய நோய்களை எல்லாம்
குணமாய் மாற்றுகின்றாய் 2
ஐயா உந்தன் பரிந்துரையால்
எமக்கு மனமிரங்கும்
நோயும் போய்யும் எம்மிடமிருந்து
விளக்கி காத்தருளிம்
வாழ்விலும் ,தொழிலிலும்
வெற்றிகள் பெருவோம்
எமக்குத் துணைவாரும் -2
ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே!
நாடி வருகையில் நன்மைகள் செய்யும்
நல்ல நாயகரே..
ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே!
நாடி வருகையில் நன்மைகள் செய்யும்
நல்ல நாயகரே..
அந்தோனி மாமுனியே எங்கள் பாதுகாவலரே.!
எங்கள் துணை நீரே
பரிதுரை செய்விரே..2
ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே!
நாடி வருகையில் நன்மைகள் செய்யும்
நல்ல நாயகரே..
No comments:
Post a Comment
thanks for visiting🥀