மனத்துயர் மன்றாட்டு 🥀சுருக்கமான செபம் 🥀 பாவ சங்கீத செபம்

manatuyar mandratu


மனத்துயர் மன்றாட்டு 🥀சுருக்கமான செபம் 🥀 பாவ சங்கீத செபம், manathuyar manratu paava sangithana jebam

என் இறைவனாகிய தந்தையே நன்மை நிறைந்தவர் நீர்

அனைத்துக்கும் மேலக அன்புக்கு உரியவர் நீரே.

என் பாவங்களால்

உம் அன்பை புறக்கனித்தற்காகவும்.

நன்மைகள் செய்ய தவறியதற்க்காவும்

மனம் வருந்துகிறேன்

உமது அருள் உதவியால் இனிமேல் பாவம்

செய்வதில்லையென்றும்

பாவத்திற்க்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு

விலகுவேன் என்று உருதி கூறுகின்றேன்

ஆமேன்


No comments:

Post a Comment

thanks for visiting🥀

iyya iyya endralaithom Kodi arputhare / song lyrics in tamil

ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே! நாடி வருகையில் நன்மைகள் செய்யும் நல்ல நாயகரே.. அந்தோனி மாமுனியே எங்கள் பாதுகாவலரே.! எங்கள் துணை நீரே பரி...