manatuyar mandratu
மனத்துயர் மன்றாட்டு 🥀சுருக்கமான செபம் 🥀 பாவ சங்கீத செபம், manathuyar manratu paava sangithana jebam
என் இறைவனாகிய தந்தையே நன்மை நிறைந்தவர் நீர்
அனைத்துக்கும் மேலக அன்புக்கு உரியவர் நீரே.
என் பாவங்களால்
உம் அன்பை புறக்கனித்தற்காகவும்.
நன்மைகள் செய்ய தவறியதற்க்காவும்
மனம் வருந்துகிறேன்
உமது அருள் உதவியால் இனிமேல் பாவம்
செய்வதில்லையென்றும்
பாவத்திற்க்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு
விலகுவேன் என்று உருதி கூறுகின்றேன்
ஆமேன்
No comments:
Post a Comment
thanks for visiting🥀