மாந்தர் அனைவருக்கும் நற்செய்தி
இன்று தாவீதின் ஊரிலே
மீட்பர் பிறந்துள்ளார்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவர் -2
ஆண்டவரை பாடிடுங்கள்
அவர் பெயரை
என்றும் வாழ்த்துங்கள் -2
உறவினத்தாரிடை
அவரது மாட்சிமை
எடுத்து சொல்லுங்கள்-2
நீதியுடன் அவர் பூவுலகை
ஆட்சி செய்வார்
என அறிவியுங்கள் -2
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவர் -2
வானங்களே
மகிழ்ந்திடுங்கள்
பூவுலகே களி
கூறுங்கள் -2
கடலும் அதில் வாழும்
யாவையுமே
ஆண்டவர் முன்
ஆற்பரியுங்கள் -2
வயல்வெளியும்
வன மரங்களுமே
ஆறவாரம் செய்து
மகிழ்ந்திடுங்கள்.. -2
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவர் -2
No comments:
Post a Comment
thanks for visiting🥀