visuvasa pramanam
பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த
எல்லாம் வல்ல தந்தையாகிய
கடவுளை விசுவசிக்கின்றேன்
அவருடைய மகனாகிய நம்முடைய
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவையும்
விசுவசிக்கின்றேன்
இவர் தூய ஆவியினால் கற்பமாய் உற்பவித்து
கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து
போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு
சிலுவையில் அறையுண்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார்
பாதாளத்தில் இறங்கி மூன்றாம்
நாள் இறந்தோர் இடமிருந்து
உயிர்த்தெழுந்தார்
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்
அவ்விடத்திலிருந்து
வாழ்வோரையும் இறந்தோரையும் நடுதீர்க்கவருவார்
தூய ஆவியை விசுவசிக்கின்றேன்.
தூய கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.
புனிதர்களின் சமூக உறவை விசுவசிக்கின்றேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன்.
உடலின் உயிர்ப்பை விசுவசிக்கின்றேன்.
முடிவில்லா வாழ்வை விசுவசிக்கின்றேன்
ஆமென்.
for kids
the Lord Grace
No comments:
Post a Comment
thanks for visiting🥀