Wednesday 13 April 2022

ஆனந்த தென்றல் பூமியிலே அலைபோல அசைந்தாடி இசை பாடுதே LYRICS

ஆனந்த தென்றல் பூமியிலே 
அலைபோல அசைந்தாடி இசை பாடுதே

 


ஆனந்த தென்றல் பூமியிலே 
அலைபோல அசைந்தாடி இசை பாடுதே

அழகு பூக்கள் புன்னகை சிந்தி
அதிசய ஸ்சுவரத்தில் ஜதி சொல்லுதே..
ஏன்னென்ற கேட்டால் மன்னவர் ஏசு
எளிய குடிலில் மனிதராய் பிறந்தார்

வாருங்கள் வாருங்கள் மானிடரே
வாழ்கின்ற வாழ்வாலே
வாழ்த்திசைப்போம் -2

உலகோர் தேடும் அமைதியும்
உள்ளங்கள் விரும்பும் மகிழ்ச்சியும் -2

உயிர்கள் நாடும் உறவையும்
உழைப்போர் கிடைக்கும் உரிமையும்

உறுதி படுத்தும் உணர்வுடன் உண்மை
தெய்வம் நம்மில் வந்தார்

வாருங்கள் வாருங்கள் மானிடரே
வாழ்கின்ற வாழ்வாலே
வாழ்த்திசைப்போம் -2
 
எளியோர் எங்கும் நிறைவையும்
ஏழையோர் வாழ்வில் வளமையும் -2

எங்கெனும் மீளூம் நீதியும்
எதிர் நோக்கு இல்லாத செயலையும்
எழிச்சியூட்டும் கனவுடன்
ஏழையாய் ஏசு வந்தார்

வாருங்கள் வாருங்கள் மானிடரே
வாழ்கின்ற வாழ்வாலே
வாழ்த்திசைப்போம் -2

ஆனந்த தென்றல் பூமியிலே 
அலைபோல அசைந்தாடி இசை பாடுதே

அழகு பூக்கள் புன்னகை சிந்தி
அதிசய ஸ்சுவரத்தில் ஜதி சொல்லுதே..
ஏன்னென்ற கேட்டால் மன்னவர் ஏசு
எளிய குடிலில் மனிதராய் பிறந்தார்

வாருங்கள் வாருங்கள் மானிடரே
வாழ்கின்ற வாழ்வாலே
வாழ்த்திசைப்போம் -2

thanks for your visit

No comments:

Post a Comment

thanks for visiting🥀

iyya iyya endralaithom Kodi arputhare / song lyrics in tamil

ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே! நாடி வருகையில் நன்மைகள் செய்யும் நல்ல நாயகரே.. அந்தோனி மாமுனியே எங்கள் பாதுகாவலரே.! எங்கள் துணை நீரே பரி...