Tuesday 12 April 2022

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ lyric

 உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ lyric



உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்
கலங்கியே கரைந்திடுமே -2
கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்
உள்ளமும் நொறுங்கிடுதே – 

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்
வார்த்தை மாறிடாதே -2
வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை
வாஞ்சையாய் அனைத்தீரே – 

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்
என்ன நான் செய்திடுவேன் -2
உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே
உம் பாதம் சரணடைவேன் – 

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

support our channel -THE LORD GRACE


No comments:

Post a Comment

thanks for visiting🥀

iyya iyya endralaithom Kodi arputhare / song lyrics in tamil

ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே! நாடி வருகையில் நன்மைகள் செய்யும் நல்ல நாயகரே.. அந்தோனி மாமுனியே எங்கள் பாதுகாவலரே.! எங்கள் துணை நீரே பரி...