சீர் உயர்ந்த செபஸ்த்தியாரின் திருபாதம் கதியே!
சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!
சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!
திருபாதம் கதியே!
செந்தாள் மலர்
பனம் கொடியே!
சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!
தீயோக்கிலே அரசன்
சேனாபதி எனவே -2
அயோக்கியர்களாலே
அடைந்திர் துன்பமே-2
அடைந்திர் துன்பமே
ஆயர் கடந்திர் இன்பமே-2
சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!
பேய்,பில்லி,சூனியங்கள்
பின்வாங்கி ஓட செய்யும்-2
தாயன்பு உள்ளம் கொண்ட
தர்ம சௌந்தரா-2
தர்ம சௌந்தரா
பல ஜென்ம் நிறைந்து வா-2
சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!
சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!
திருபாதம் கதியே!
செந்தாள் மலர்
பனம் கொடியே!
சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!
thanks for visiting -THE LORD GRACE
No comments:
Post a Comment
thanks for visiting🥀