அப்பா நான் தவறு செய்தேன்
appa nan Thavaru seithen 🔹lent season song
அப்பா நான் தவறு செய்தேன் -
Appaa nan thavaru seithaen
அப்பா நான் தவறு செய்தேன்
உம அன்பை உதறி சென்றேன்
நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன்
எமை கண் பாரும் உந்தன் பிள்ளை நான் -2
பாடி வரும் பறவைகளும்
காடுகளில் மிருகங்களும்
உம அன்பில் மகிழ்ந்திருக்க
நான் உம்மை பிரிந்து நொந்தேன் -2
சுமைகளில் சோர்ந்தோரை
என்னிடத்தில் வாரும் என்றீர்
அந்த ஆறுதல் வார்த்தை என்னை
இன்று உம்மிடத்தில் ஈர்த்ததைய்யா -2
வாழ்வு தரும் வாசல்லாம்
நீர் என்று அறிந்த பின்னும்
வேறு எங்கு நான் போவேன்
எந்தன் புகலிடம் நீரே அப்பா
அப்பா நான் தவறு செய்தேன்
உம அன்பை உதறி சென்றேன்
நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன்
எமை கண் பாரும் உந்தன் பிள்ளை நான்
thanks
ReplyDelete