Wednesday 13 April 2022

அன்னை மாரி மதியினிலே பிறந்த tamil lyrics





அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே! -2

என் இறையே! உயிரே!
ஆரிராரிரோ..
என் உறவே! உணவே!
தாலேலொ...-2

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

மார்கழி பொழுதினிலே
பணிவிழும் நேரத்திலே
குடினில் பிறந்தாய்
தேவா!

விடியலின் சுடராக
தினம் தரும் உணவாக
இதயத்தில் மலர்தாயி
நாதா!

எனை தேடி இங்கு நீ வந்தாய்
நல் ஆரம் உண்டு
ஆரி ஆரர்ரோ..

என் வாழ்வினிலே புது மீட்பானாய்
கொடி தாரகையே
ஆரி ஆரராரோ..

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!-2

வார்த்தை மனுவாகி
வாழ்வின் உணவாகி
உள்ளத்தில் உதித்தாய்
தேவா!

மன்னகம் மகிமை பெற
மாந்தர்கள் அமைதி பெற
விருந்திலே இனிந்தாய்
நாதா!

என் அன்பில் நீ குடி கொண்டாய்
இனி துயரில்லை
ஆரி ஆரராரோ!

உன் வரவினிலே பேர் ஆனந்தம்
இனி எப்போதும்
ஆரி ஆராரரோ..

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே! -2

என் இறையே! உயிரே!
ஆரிராரிரோ..
என் உறவே! உணவே!
தாலேலொ...-2

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

மார்கழி பொழுதினிலே
பணிவிழும் நேரத்திலே
குடினில் பிறந்தாய்
தேவா!

விடியலின் சுடராக
தினம் தரும் உணவாக
இதயத்தில் மலர்தாயி
நாதா!

எனை தேடி இங்கு நீ வந்தாய்
நல் ஆரம் உண்டு
ஆரி ஆரர்ரோ..

என் வாழ்வினிலே புது மீட்பானாய்
கொடி தாரகையே
ஆரி ஆரராரோ..

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!-2

என் இறையே! உயிரே!
ஆரிராரிரோ..
என் உறவே! உணவே!
தாலேலொ...-2

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

No comments:

Post a Comment

thanks for visiting🥀

iyya iyya endralaithom Kodi arputhare / song lyrics in tamil

ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே! நாடி வருகையில் நன்மைகள் செய்யும் நல்ல நாயகரே.. அந்தோனி மாமுனியே எங்கள் பாதுகாவலரே.! எங்கள் துணை நீரே பரி...