Sunday 24 April 2022

ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே lyrics


ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன் -2

என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னை தேற்றும்

என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்

என்ன நேர்ந்தாலும்
நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன்-1

என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னை தேற்றும்

என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்

என்ன நேர்ந்தாலும்
நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன்

இறைவா ஆராதனை செய்கின்றேன் -2

thanks for visiting🥀


Monday 18 April 2022

சீர் உயர்ந்த செபஸ்த்தியாரின் திருபாதம் கதியே Lyric

சீர் உயர்ந்த செபஸ்த்தியாரின் திருபாதம் கதியே!


சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!

சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!

திருபாதம் கதியே!
செந்தாள் மலர்
பனம் கொடியே!

சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!

தீயோக்கிலே அரசன்
சேனாபதி எனவே -2

அயோக்கியர்களாலே
அடைந்திர் துன்பமே-2

அடைந்திர் துன்பமே
ஆயர் கடந்திர் இன்பமே-2

சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!

பேய்,பில்லி,சூனியங்கள்
பின்வாங்கி ஓட செய்யும்-2

தாயன்பு உள்ளம் கொண்ட
தர்ம சௌந்தரா-2

தர்ம சௌந்தரா
பல ஜென்ம் நிறைந்து வா-2

சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!

சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!

திருபாதம் கதியே!
செந்தாள் மலர்
பனம் கொடியே!

சீர் உயர்ந்த
செபஸ்த்தியாரின்
திருபாதம் கதியே!

thanks for visiting -THE LORD GRACE

 

Wednesday 13 April 2022

மரணிக்க பிறந்தவர் விண்ணின் சுதன் / maranika piranthavar vinnin suthan LYRIC

மரணிக்க பிறந்தவர் விண்ணின் சுதன் 
tamil lyric song maranika piranthavar vinnin suthan

the lord grace youtube channel


மரணிக்க பிறந்தவர் விண்ணின் சுதன்
அதை தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன் -2

சிலுவை சாம்பல் நெற்றியிலே
மர சிலுவை மரணம் வெற்றியிலே -2

அடையாலங்களை அறிந்து கொள்வோம்
உயர் அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்வோம் 

சாம்பலை நெற்றியில் பூசி கொள்வோம்
நம் பாவங்களை தூரமாய் வீசி செல்வோம்

பாவங்களை தூரமாய் வீசி செல்வோம்

மரணிக்க பிறந்தவர் விண்ணின் சுதன்
அதை தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன்

சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம்
தவங்கள் எல்லாம் மீட்பின் அடக்கம் -2

தன்னை உணர்தல் மனதின் திருப்பம் 
திருந்தி வருதல் இறைவன் விருப்பம் 

திருந்தி வருதல் இறைவன் விருப்பம்

தவநாள் வருவது அழுதிடவா
தலைவனை விடாது தொழுதிடவா

ஒருத்தல் முயற்சி எடுத்திடவா
நாம் தவறுகள் வராது தடுத்திடவா

தவறுகள் வராது தடுத்திடவா

மரணிக்க பிறந்தவர் விண்ணின் சுதன்
அதை தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன்

சிலுவை என்பது தியாக சின்னம்
வலியை அன்பு ஏற்கும் திண்ணம் -2

நெற்றில் அதனை அணிந்த பின்னும்
நெஞ்சில் ஏனோ பாவியின  எண்ணம்

நெஞ்சில் ஏனோ பாவியின  எண்ணம்

தவநாள் வருவது திருந்திடவே
தவறுகள் உணர்ந்து  திருந்திடவே

மனிதம் மனதில் மலர்ந்திடவே
இறை அன்பின் அருகில் இருந்திடவே

அன்பின் அருகில் இருந்திடவே

மரணிக்க பிறந்தவர் விண்ணின் சுதன்
அதை தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன்

சாம்பல் புதனில் மாற்றம் பிறக்கும்
பாவம் அழிந்தால் வாழ்கை சிறக்கும் -2

நெருப்பில் குருத்து ஓலைகள் இறக்கம்
நேசன் உயிர்ப்பு விண்ணை திறக்கும்

நேசன் உயிர்ப்பு விண்ணை திறக்கும்

அன்பை அறிவது தவக்காலம்
தன்னை தருவது தவக்காலம்

மனம் போல் வாழும்  மனிதர்களை
மனம் திருந்த செய்வது தவக்காலம்

திருந்த செய்வது தவக்காலம்

மரணிக்க பிறந்தவர் விண்ணின் சுதன்
அதை தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன்


 

அப்பா நான் தவறு செய்தேன் tamil lyrics

அப்பா நான் தவறு செய்தேன்
appa nan Thavaru seithen 🔹lent season song


அப்பா நான் தவறு செய்தேன் - 
Appaa nan thavaru seithaen

அப்பா நான் தவறு செய்தேன்
உம அன்பை உதறி சென்றேன்
நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன்
எமை கண் பாரும் உந்தன் பிள்ளை நான் -2

பாடி வரும் பறவைகளும்
காடுகளில் மிருகங்களும்
உம அன்பில் மகிழ்ந்திருக்க
நான் உம்மை பிரிந்து நொந்தேன் -2

சுமைகளில் சோர்ந்தோரை 
என்னிடத்தில் வாரும் என்றீர்
அந்த ஆறுதல் வார்த்தை என்னை
இன்று உம்மிடத்தில் ஈர்த்ததைய்யா -2

வாழ்வு தரும் வாசல்லாம்
நீர் என்று அறிந்த பின்னும்
வேறு எங்கு நான் போவேன்
எந்தன் புகலிடம் நீரே அப்பா

அப்பா நான் தவறு செய்தேன்
உம அன்பை உதறி சென்றேன்
நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன்
எமை கண் பாரும் உந்தன் பிள்ளை நான்


 

கருணை தெய்வமே கண்பாரும் LYRICS

கருணை தெய்வமே கண்பாரும் 


கருணை தெய்வமே கண்பாரும்
karunai dheivame kan parum 

கருணை தெய்வமே கண்பாரும்
எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்

*உடலும் மனமும் அறிவும் ஒன்றுசேர்ந்து
உம்மை எதிர்த்ததையா (2)

தேவ வாக்கின் வழியை மனம்
பன்முறை அறிந்தும் வெறுத்ததையா

பாவச்சேற்றை வாழ்வில் எம்வாழ்வே
கொண்டு நிறைந்ததையா

கருணை தெய்வமே கண்பாரும்
எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்

*பாதை தெளிவுறத் தெரிந்தும் - அதைப்
பார்த்து நாங்கள் நடக்கவில்லை (2)

உண்மை விளக்கு எரிந்தும் - அதன்
ஒளியின் அருகே வாழவில்லை

இறைவன் அன்பு அழைத்தும் - அதை
உணர்ந்த பின்னும் திருந்தவில்லை

கருணை தெய்வமே கண்பாரும்
எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்

 

ஆனந்த தென்றல் பூமியிலே அலைபோல அசைந்தாடி இசை பாடுதே LYRICS

ஆனந்த தென்றல் பூமியிலே 
அலைபோல அசைந்தாடி இசை பாடுதே

 


ஆனந்த தென்றல் பூமியிலே 
அலைபோல அசைந்தாடி இசை பாடுதே

அழகு பூக்கள் புன்னகை சிந்தி
அதிசய ஸ்சுவரத்தில் ஜதி சொல்லுதே..
ஏன்னென்ற கேட்டால் மன்னவர் ஏசு
எளிய குடிலில் மனிதராய் பிறந்தார்

வாருங்கள் வாருங்கள் மானிடரே
வாழ்கின்ற வாழ்வாலே
வாழ்த்திசைப்போம் -2

உலகோர் தேடும் அமைதியும்
உள்ளங்கள் விரும்பும் மகிழ்ச்சியும் -2

உயிர்கள் நாடும் உறவையும்
உழைப்போர் கிடைக்கும் உரிமையும்

உறுதி படுத்தும் உணர்வுடன் உண்மை
தெய்வம் நம்மில் வந்தார்

வாருங்கள் வாருங்கள் மானிடரே
வாழ்கின்ற வாழ்வாலே
வாழ்த்திசைப்போம் -2
 
எளியோர் எங்கும் நிறைவையும்
ஏழையோர் வாழ்வில் வளமையும் -2

எங்கெனும் மீளூம் நீதியும்
எதிர் நோக்கு இல்லாத செயலையும்
எழிச்சியூட்டும் கனவுடன்
ஏழையாய் ஏசு வந்தார்

வாருங்கள் வாருங்கள் மானிடரே
வாழ்கின்ற வாழ்வாலே
வாழ்த்திசைப்போம் -2

ஆனந்த தென்றல் பூமியிலே 
அலைபோல அசைந்தாடி இசை பாடுதே

அழகு பூக்கள் புன்னகை சிந்தி
அதிசய ஸ்சுவரத்தில் ஜதி சொல்லுதே..
ஏன்னென்ற கேட்டால் மன்னவர் ஏசு
எளிய குடிலில் மனிதராய் பிறந்தார்

வாருங்கள் வாருங்கள் மானிடரே
வாழ்கின்ற வாழ்வாலே
வாழ்த்திசைப்போம் -2

thanks for your visit

விசுவாசப் பிரமாணம் visuvasa pramanam

விசுவாசப் பிரமாணம்

visuvasa pramanam


பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த
எல்லாம் வல்ல தந்தையாகிய
கடவுளை விசுவசிக்கின்றேன்

அவருடைய மகனாகிய நம்முடைய
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவையும்
விசுவசிக்கின்றேன்

இவர் தூய ஆவியினால் கற்பமாய் உற்பவித்து
கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து

போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு
சிலுவையில் அறையுண்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார்

பாதாளத்தில் இறங்கி மூன்றாம்
நாள் இறந்தோர் இடமிருந்து
உயிர்த்தெழுந்தார்

பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்

அவ்விடத்திலிருந்து
வாழ்வோரையும் இறந்தோரையும் நடுதீர்க்கவருவார்

தூய ஆவியை விசுவசிக்கின்றேன்.
தூய கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.
புனிதர்களின் சமூக உறவை விசுவசிக்கின்றேன்.

பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன்.
உடலின் உயிர்ப்பை விசுவசிக்கின்றேன்.
முடிவில்லா வாழ்வை விசுவசிக்கின்றேன்

ஆமென்.

for kids

the Lord Grace



 

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் LYRICS

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்


மாந்தர் அனைவருக்கும் நற்செய்தி


இன்று தாவீதின் ஊரிலே


மீட்பர் பிறந்துள்ளார்


இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

அவரே ஆண்டவர் மெசியாவர் -2


ஆண்டவரை பாடிடுங்கள் 

அவர் பெயரை 

என்றும் வாழ்த்துங்கள் -2


உறவினத்தாரிடை

அவரது மாட்சிமை

எடுத்து சொல்லுங்கள்-2


நீதியுடன் அவர் பூவுலகை

ஆட்சி செய்வார் 

என அறிவியுங்கள் -2


இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

அவரே ஆண்டவர் மெசியாவர் -2


வானங்களே 

மகிழ்ந்திடுங்கள்

பூவுலகே களி 

கூறுங்கள் -2


கடலும் அதில் வாழும்

யாவையுமே

ஆண்டவர் முன்

ஆற்பரியுங்கள் -2


வயல்வெளியும் 

வன மரங்களுமே

ஆறவாரம் செய்து 

மகிழ்ந்திடுங்கள்.. -2


இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

அவரே ஆண்டவர் மெசியாவர் -2


 

ஞானத்தை படைத்த இறைவனை LYRICS


ஞானத்தை படைத்த இறைவனை


ஞானத்தை படைத்த இறைவனை


புனிதரே தூயரே அந்தோனியாரே!

உம் அருட்கரம் உலகெல்லாம் 

அரவானைப்பது போல..

நீலவானை முட்டி நிர்க்கும் 

கொடிகம்பம் தனிலே..

ஐயா உம் திருக்கொடி 

அழகாக பறக்கின்றதே..

எட்டுதிக்கும் திரண்டு எழும் 

பக்தர்கள் அனைவரையும் வருக வருக!! 

அன்போடு அழைக்குதையா

புனிதரின் திருக்கொடியே வாழ்கா!

நலம் தரும் ஜீவனதையே நீ வாழ்க!

கோடி அற்புதரே வாழ்க!!



ஞானத்தை படைத்த இறைவனை 

திருகரங்களில் ஏந்திடும் புனிதரே


கோலமிகுந்த உம் கொடியும்

இரு கரங்களை விரித்தே அழைக்குதே


வானிலே அசைந்து ஆட

என் மேனியும் சிலிர்த்து மகிழுதே..


ஞானத்தை படைத்த இறைவனை!


திருவே எழில் உருவே

திருக்கொடியே நீ வாழ்க!


அழகே இறை கரமே

புதுமை புனிதரே வாழ்க!


ஞானத்தை படைத்த இறைவனை!


வியப்பினில் ஆழ்த்திடும் வழிகளில்

அந்த இறைவன் நம்மை நடத்துவார்!


சொல்லுதற்கரிய செயல்களை தினம்

புரிந்து நம்மை வளர்க்கிறார்!


அவரது பணிகளை தொடர

நம் புனிதரை தேர்வு செய்தார்!


இறையருள் அவர்மேல் பொழிந்து

வானுயர அவரை உயர்த்தினார்..


அன்பர்  புகழ்  வானுயர்ந்து 

கொடி பாறக்குது


ஆழ்கடலைத் தாண்டி நின்று 

மனம் பறக்குது


பக்தர்களின் கூட்டம் இங்கு 

வளர்ந்து பெருகுது


வலிமை மிக்க புனிதர் கரம் 

உரக்க மறந்தது


மனித மாண்பின் சிகரமே..

இறைவன் அன்பின் திலகமே..

மெய் ஞான களஞ்சியமே..

வாழ்க வாழ்கவே!!


உலகம் வந்த வள்ளலே..

உலவும் அருளின் தென்றலே..

அந்தோனி புனிதரே வாழ்க! வாழ்கவே!!


ஞானத்தை படைத்த இறைவனை 

திருகரங்களில் ஏந்திடும் புனிதரே


கோலமிகுந்த உம் கொடியும்

இரு கரங்களை விரித்தே அழைக்குதே


வானிலே அசைந்து ஆட

என் மேனியும் சிலிர்த்து மகிழுதே..


ஞானத்தை படைத்த இறைவனை!


சாதி மத இன பேதம் கடந்து 

நிற்பவன் நீயே


நம்பிக்கை ஒன்றே வேதம் என 

வந்தோரை அரவணைத்தாயே..


செவ்வாய் கிழமை உன் நாளாம்

அன்று ஜெபிப்பவர்க்கேத் திருநாளாம்


நவநாள் ஒன்பது வாரம் 

கடைபிடித்தால் நீங்குமே பாரம்


உந்தன் புகழ் வானின்று சிறகடிக்குது..

பக்தர் நாவில் உந்தன் நாமம்..

தினம் ஒலிக்குது..


அன்டி வந்து வேண்டுவோரை

அரவணைக்குது..

பாச அலையில்  இதயமோ மூழகி மகிழுது..


இருளை பழிக்கும் ஒளியே..

அலகை மிதிக்கும் பதமே..

கருணையின் தாய்மையே 

வாழ்க! வாழ்கவே!!


பதுவை நகரின் நாயகனே

புதுமை புலரும் தாயகமே

அந்தோனி புனிதரே வாழ்க! வாழ்கவே!!


ஞானத்தை படைத்த இறைவனை 

திருகரங்களில் ஏந்திடும் புனிதரே


கோலமிகுந்த உம் கொடியும்

இரு கரங்களை விரித்தே அழைக்குதே


வானிலே அசைந்து ஆட

என் மேனியும் சிலிர்த்து மகிழுதே


ஞானத்தை படைத்த இறைவனை!


திருவே எழில் உருவே

திருக்கொடியே நீ வாழ்க!


அழகே இறை கரமே

புதுமை புனிதரே வாழ்க!2

Our saint Antony pray for us 🥀


 

என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் எழுந்து வருகின்றார்

என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் 
எழுந்து வருகின்றார்



என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் 
எழுந்து வருகின்றார்

எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்

என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் 
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்

உதயம் காண விழையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே -2

பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே
அந்த முகிலும் இருளும் குறையும் தீர
முழுமை தோன்றுமே

என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் 
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்

என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் -2

என்று பகர்ந்த இறைவா என்னை அணைக்க வாருமே
உந்தன் அன்பு விருந்தை நாளும் அருந்தி
அமைதி காணுவேன்

என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் 
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்

ஆயன் உம்மை நீங்கியே
இருளில் ஓடினேன்
பாவம் என்னும் புதரிலே
வீழ்ந்து வாடினேன் -2

பரிவு கொண்ட இறைவா
என்னை தேடி வந்தீரே
மனம் கனிந்து இன்று
பாடுகிறேன் உவகை கீதமே

என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் 
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்

அன்னை மாரி மதியினிலே பிறந்த tamil lyrics





அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே! -2

என் இறையே! உயிரே!
ஆரிராரிரோ..
என் உறவே! உணவே!
தாலேலொ...-2

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

மார்கழி பொழுதினிலே
பணிவிழும் நேரத்திலே
குடினில் பிறந்தாய்
தேவா!

விடியலின் சுடராக
தினம் தரும் உணவாக
இதயத்தில் மலர்தாயி
நாதா!

எனை தேடி இங்கு நீ வந்தாய்
நல் ஆரம் உண்டு
ஆரி ஆரர்ரோ..

என் வாழ்வினிலே புது மீட்பானாய்
கொடி தாரகையே
ஆரி ஆரராரோ..

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!-2

வார்த்தை மனுவாகி
வாழ்வின் உணவாகி
உள்ளத்தில் உதித்தாய்
தேவா!

மன்னகம் மகிமை பெற
மாந்தர்கள் அமைதி பெற
விருந்திலே இனிந்தாய்
நாதா!

என் அன்பில் நீ குடி கொண்டாய்
இனி துயரில்லை
ஆரி ஆரராரோ!

உன் வரவினிலே பேர் ஆனந்தம்
இனி எப்போதும்
ஆரி ஆராரரோ..

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே! -2

என் இறையே! உயிரே!
ஆரிராரிரோ..
என் உறவே! உணவே!
தாலேலொ...-2

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

மார்கழி பொழுதினிலே
பணிவிழும் நேரத்திலே
குடினில் பிறந்தாய்
தேவா!

விடியலின் சுடராக
தினம் தரும் உணவாக
இதயத்தில் மலர்தாயி
நாதா!

எனை தேடி இங்கு நீ வந்தாய்
நல் ஆரம் உண்டு
ஆரி ஆரர்ரோ..

என் வாழ்வினிலே புது மீட்பானாய்
கொடி தாரகையே
ஆரி ஆரராரோ..

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!-2

என் இறையே! உயிரே!
ஆரிராரிரோ..
என் உறவே! உணவே!
தாலேலொ...-2

அன்னை மரி மடியினிலே
பிறந்த பாலனே!
கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

கண்மூடி மண்மீது மலர்ந்த 
இயேசுவே!

இறை குலமே வாருங்கள் ஏசு பாலன் பிறந்தநாள்

இறை குலமே வாருங்கள் ஏசு பாலன் பிறந்தநாள்

Irai kulame varugal yesu balan pirantha nall

Tamil lyrics- christmas song The Lord Grace



இறை குலமே வாருங்கள்

ஏசு பாலன் பிறந்தநாள்

மனு குலமே வாருங்கள்

மன்னன் ஏசு மலர்ந்த நாள் -2


மாட்டு குடில் மகிமையிலே

மின்னி ஜொளிக்கிது -2

மன குடிலில் பிறந்திடுவார்

ஒன்று கூடுவோம் -2


இறை குலமே வாருங்கள்

ஏசு பாலன் பிறந்தாள்

மனு குலமே வாருங்கள்

மன்னன் ஏசு மலர்ந்த நாள்


வானில் உள்ள விண்மீனோ

நம்மை அழைக்கிது

வான தூதர் செதியிலே

மங்களம் பொங்குது

இடையரோடு நாமும் குடில்

நோக்கி செல்லுவோம்

அன்னை மரி ,சூசையோடு

அவரை காணுவோம்


உன்னததில் இறைவனுக்கு 

என்றும் மகிமையே

உலகினிலே நல் மனங்கள்

அமைதி காணுமே -2


இறை குலமே வாருங்கள்

ஏசு பாலன் பிறந்தநாள்

மனு குலமே வாருங்கள்

மன்னன் ஏசு மலர்ந்த நாள்


ஏழுசையின் ஞானிகளோ

ஒன்று கூடினர்

அழகுருவம் ஏசு பாலன்

ஆசிர் பெற்றனர்

பொன் போளம் தூபத்தோடு

தென்ட மிட்டனர்

ஆனந்தமாய் பாலன் புகழ்

படி சென்றனர்


உன்னததில் இறைவனுக்கு 

என்றும் மகிமையே

உலகினிலே நல் மனங்கள்

அமைதி காணுமே -2


இறை குலமே வாருங்கள்

ஏசு பாலன் பிறந்தநாள்

மனு குலமே வாருங்கள்

மன்னன் ஏசு மலர்ந்த நாள்


மாட்டு குடில் மகிமையிலே

மின்னி ஜொளிக்கிது 

மன குடிலில் பிறந்திடுவார்

ஒன்று கூடுவோம் 


இறை குலமே வாருங்கள்

ஏசு பாலன் பிறந்தநாள்

மனு குலமே வாருங்கள்

மன்னன் ஏசு மலர்ந்த நாள்

கிறிஸ்த்து பிறந்த நாள் பாடல்


 THANKS FOR VISITNG -THE LORD GRACE

Tuesday 12 April 2022

ஆணி கொண்ட உம் காயங்களை lyrics

ஆணி கொண்ட உம் காயங்களை 

aani kinda um kayangalai
lent season song 


ஆணி கொண்ட உம் காயங்களை

அன்புடன் முத்தி செய்கின்றேன்

பாவத்தால் உம்மைக் கொன்றேனே 

ஆயனே என்னை மன்னியும்-2

 

1=. வலது கரத்தின் காயமே 

அழகு நிறைந்த ரத்தினமே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

 

2=. இடது கரத்தின் காயமே 

கடவுளின் திரு அன்புருவே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

 

3=. வலது பாதக் காயமே 

பலன் மிகத் தரும் நற்கனியே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

 

4=. இடது பாதக் காயமே

திடம் மிகத்தரும் தேனமுதே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

 

5=. திருவிலாவின் காயமே 

அருள் சொரிந்திடும் ஆலயமே -2

அன்புடன் முத்தி செய்கின்றேன்

ஆணி கொண்ட உம் காயங்களை

அன்புடன் முத்தி செய்கின்றேன்


உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும் lyrics


 உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும் 

urukulaintha yesuve udainthathu en ullamum

high quality full song with lyrics



குருதி வழியும் உன்னைக்கண்டு
மாறுதே என் நெஞ்சமும் 
மாறுதே என் நெஞ்சமும் 

நிலை ; i

நீதியின் சூரியனை மேகம் மூட முடியுமா ?
மேகம் மூட முடியுமா ?

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும் 

நிலை ; i i

சிலுவையின் தேவையின்  உலகதின் மீட்பு மலர்ந்தது
உலகதின் மீட்பு மலர்ந்தது

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை ; i i i

விழுந்திடும் மழை துளி மண்ணில் ஜீவன் வாழ்ந்திட 
மண்ணில் ஜீவன் வாழ்ந்திட

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை ; i v

அன்னையின் பார்வையில் அன்பின் கீதம் காணலாம்
அன்பின் கீதம் காணலாம்

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை; v

வானினும் உயர்ந்தது நட்பு என்னும் உன்னதம்
நட்பு என்னும் உன்னதம்

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை ; v i

கருணையின் உள்ளத்தில் கடவுள் நாளும் வழ்கிறான்
கடவுள் நாளும் வழ்கிறான்

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை; v i i

தியாகத்தில் விழுந்தவர் நிலைத்து இன்றும் வாழ்பவர்

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை; v i i i

ஆறுதல் மொழியல்ல வாழ்வு தரும் அன்பியம்
அன்பியம்

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை; i x

பக்தியில் விழுந்தவர் முக்தி நிலையில் மகிழ்ந்தவர் 
முக்தி நிலையில் மகிழ்ந்தவர்

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை; x

இறைவனை சேந்த பின் ஆடை கூட வாழுமே
ஆடை கூட வாழுமே

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை; x i

குரிசில்  தைத்தது ஆணி அல்ல ஆணவம்
ஆணி அல்ல ஆணவம்

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை; x i i

உயிரையும் அருளினார் மனிதன் அன்பு மலரவே
மனிதன் அன்பு மலரவே

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை; x i i i

உலகின் பேரொளி தாய்மை விளக்கில் தீபமாய்
தாய்மை விளக்கில் தீபமாய்

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

நிலை; x i v

தியாகத்தின் சரித்திரம் கல்லறையில் முடியுமா?
கல்லறையில் முடியுமா?

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

குருதி வழியும் உன்னைக்கண்டு
மாறுதே என் நெஞ்சமும்
மாறுதே என் நெஞ்சமும் 

உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்

THANK GOD

Thanks for visitng 🥀 support our channel 🙏🏼

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ lyric

 உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ lyric



உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்
கலங்கியே கரைந்திடுமே -2
கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்
உள்ளமும் நொறுங்கிடுதே – 

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்
வார்த்தை மாறிடாதே -2
வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை
வாஞ்சையாய் அனைத்தீரே – 

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்
என்ன நான் செய்திடுவேன் -2
உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே
உம் பாதம் சரணடைவேன் – 

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா -2

support our channel -THE LORD GRACE


iyya iyya endralaithom Kodi arputhare / song lyrics in tamil

ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே! நாடி வருகையில் நன்மைகள் செய்யும் நல்ல நாயகரே.. அந்தோனி மாமுனியே எங்கள் பாதுகாவலரே.! எங்கள் துணை நீரே பரி...