ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே
Sunday 24 April 2022
ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே lyrics
ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே
Monday 18 April 2022
சீர் உயர்ந்த செபஸ்த்தியாரின் திருபாதம் கதியே Lyric
Wednesday 13 April 2022
மரணிக்க பிறந்தவர் விண்ணின் சுதன் / maranika piranthavar vinnin suthan LYRIC
அப்பா நான் தவறு செய்தேன் tamil lyrics
கருணை தெய்வமே கண்பாரும் LYRICS
ஆனந்த தென்றல் பூமியிலே அலைபோல அசைந்தாடி இசை பாடுதே LYRICS
விசுவாசப் பிரமாணம் visuvasa pramanam
visuvasa pramanam
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்
ஆமென்.
for kids
the Lord Grace
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் LYRICS
மாந்தர் அனைவருக்கும் நற்செய்தி
இன்று தாவீதின் ஊரிலே
மீட்பர் பிறந்துள்ளார்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவர் -2
ஆண்டவரை பாடிடுங்கள்
அவர் பெயரை
என்றும் வாழ்த்துங்கள் -2
உறவினத்தாரிடை
அவரது மாட்சிமை
எடுத்து சொல்லுங்கள்-2
நீதியுடன் அவர் பூவுலகை
ஆட்சி செய்வார்
என அறிவியுங்கள் -2
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவர் -2
வானங்களே
மகிழ்ந்திடுங்கள்
பூவுலகே களி
கூறுங்கள் -2
கடலும் அதில் வாழும்
யாவையுமே
ஆண்டவர் முன்
ஆற்பரியுங்கள் -2
வயல்வெளியும்
வன மரங்களுமே
ஆறவாரம் செய்து
மகிழ்ந்திடுங்கள்.. -2
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவர் -2
ஞானத்தை படைத்த இறைவனை LYRICS
ஞானத்தை படைத்த இறைவனை
ஞானத்தை படைத்த இறைவனை
புனிதரே தூயரே அந்தோனியாரே!
உம் அருட்கரம் உலகெல்லாம்
அரவானைப்பது போல..
நீலவானை முட்டி நிர்க்கும்
கொடிகம்பம் தனிலே..
ஐயா உம் திருக்கொடி
அழகாக பறக்கின்றதே..
எட்டுதிக்கும் திரண்டு எழும்
பக்தர்கள் அனைவரையும் வருக வருக!!
அன்போடு அழைக்குதையா
புனிதரின் திருக்கொடியே வாழ்கா!
நலம் தரும் ஜீவனதையே நீ வாழ்க!
கோடி அற்புதரே வாழ்க!!
ஞானத்தை படைத்த இறைவனை
திருகரங்களில் ஏந்திடும் புனிதரே
கோலமிகுந்த உம் கொடியும்
இரு கரங்களை விரித்தே அழைக்குதே
வானிலே அசைந்து ஆட
என் மேனியும் சிலிர்த்து மகிழுதே..
ஞானத்தை படைத்த இறைவனை!
திருவே எழில் உருவே
திருக்கொடியே நீ வாழ்க!
அழகே இறை கரமே
புதுமை புனிதரே வாழ்க!
ஞானத்தை படைத்த இறைவனை!
வியப்பினில் ஆழ்த்திடும் வழிகளில்
அந்த இறைவன் நம்மை நடத்துவார்!
சொல்லுதற்கரிய செயல்களை தினம்
புரிந்து நம்மை வளர்க்கிறார்!
அவரது பணிகளை தொடர
நம் புனிதரை தேர்வு செய்தார்!
இறையருள் அவர்மேல் பொழிந்து
வானுயர அவரை உயர்த்தினார்..
அன்பர் புகழ் வானுயர்ந்து
கொடி பாறக்குது
ஆழ்கடலைத் தாண்டி நின்று
மனம் பறக்குது
பக்தர்களின் கூட்டம் இங்கு
வளர்ந்து பெருகுது
வலிமை மிக்க புனிதர் கரம்
உரக்க மறந்தது
மனித மாண்பின் சிகரமே..
இறைவன் அன்பின் திலகமே..
மெய் ஞான களஞ்சியமே..
வாழ்க வாழ்கவே!!
உலகம் வந்த வள்ளலே..
உலவும் அருளின் தென்றலே..
அந்தோனி புனிதரே வாழ்க! வாழ்கவே!!
ஞானத்தை படைத்த இறைவனை
திருகரங்களில் ஏந்திடும் புனிதரே
கோலமிகுந்த உம் கொடியும்
இரு கரங்களை விரித்தே அழைக்குதே
வானிலே அசைந்து ஆட
என் மேனியும் சிலிர்த்து மகிழுதே..
ஞானத்தை படைத்த இறைவனை!
சாதி மத இன பேதம் கடந்து
நிற்பவன் நீயே
நம்பிக்கை ஒன்றே வேதம் என
வந்தோரை அரவணைத்தாயே..
செவ்வாய் கிழமை உன் நாளாம்
அன்று ஜெபிப்பவர்க்கேத் திருநாளாம்
நவநாள் ஒன்பது வாரம்
கடைபிடித்தால் நீங்குமே பாரம்
உந்தன் புகழ் வானின்று சிறகடிக்குது..
பக்தர் நாவில் உந்தன் நாமம்..
தினம் ஒலிக்குது..
அன்டி வந்து வேண்டுவோரை
அரவணைக்குது..
பாச அலையில் இதயமோ மூழகி மகிழுது..
இருளை பழிக்கும் ஒளியே..
அலகை மிதிக்கும் பதமே..
கருணையின் தாய்மையே
வாழ்க! வாழ்கவே!!
பதுவை நகரின் நாயகனே
புதுமை புலரும் தாயகமே
அந்தோனி புனிதரே வாழ்க! வாழ்கவே!!
ஞானத்தை படைத்த இறைவனை
திருகரங்களில் ஏந்திடும் புனிதரே
கோலமிகுந்த உம் கொடியும்
இரு கரங்களை விரித்தே அழைக்குதே
வானிலே அசைந்து ஆட
என் மேனியும் சிலிர்த்து மகிழுதே
ஞானத்தை படைத்த இறைவனை!
திருவே எழில் உருவே
திருக்கொடியே நீ வாழ்க!
அழகே இறை கரமே
புதுமை புனிதரே வாழ்க!2
Our saint Antony pray for us 🥀
என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் எழுந்து வருகின்றார்
அன்னை மாரி மதியினிலே பிறந்த tamil lyrics
இறை குலமே வாருங்கள் ஏசு பாலன் பிறந்தநாள்
இறை குலமே வாருங்கள் ஏசு பாலன் பிறந்தநாள்
Irai kulame varugal yesu balan pirantha nall
Tamil lyrics- christmas song The Lord Grace
இறை குலமே வாருங்கள்
ஏசு பாலன் பிறந்தநாள்
மனு குலமே வாருங்கள்
மன்னன் ஏசு மலர்ந்த நாள் -2
மாட்டு குடில் மகிமையிலே
மின்னி ஜொளிக்கிது -2
மன குடிலில் பிறந்திடுவார்
ஒன்று கூடுவோம் -2
இறை குலமே வாருங்கள்
ஏசு பாலன் பிறந்தாள்
மனு குலமே வாருங்கள்
மன்னன் ஏசு மலர்ந்த நாள்
வானில் உள்ள விண்மீனோ
நம்மை அழைக்கிது
வான தூதர் செதியிலே
மங்களம் பொங்குது
இடையரோடு நாமும் குடில்
நோக்கி செல்லுவோம்
அன்னை மரி ,சூசையோடு
அவரை காணுவோம்
உன்னததில் இறைவனுக்கு
என்றும் மகிமையே
உலகினிலே நல் மனங்கள்
அமைதி காணுமே -2
இறை குலமே வாருங்கள்
ஏசு பாலன் பிறந்தநாள்
மனு குலமே வாருங்கள்
மன்னன் ஏசு மலர்ந்த நாள்
ஏழுசையின் ஞானிகளோ
ஒன்று கூடினர்
அழகுருவம் ஏசு பாலன்
ஆசிர் பெற்றனர்
பொன் போளம் தூபத்தோடு
தென்ட மிட்டனர்
ஆனந்தமாய் பாலன் புகழ்
படி சென்றனர்
உன்னததில் இறைவனுக்கு
என்றும் மகிமையே
உலகினிலே நல் மனங்கள்
அமைதி காணுமே -2
இறை குலமே வாருங்கள்
ஏசு பாலன் பிறந்தநாள்
மனு குலமே வாருங்கள்
மன்னன் ஏசு மலர்ந்த நாள்
மாட்டு குடில் மகிமையிலே
மின்னி ஜொளிக்கிது
மன குடிலில் பிறந்திடுவார்
ஒன்று கூடுவோம்
இறை குலமே வாருங்கள்
ஏசு பாலன் பிறந்தநாள்
மனு குலமே வாருங்கள்
மன்னன் ஏசு மலர்ந்த நாள்
கிறிஸ்த்து பிறந்த நாள் பாடல்
Tuesday 12 April 2022
ஆணி கொண்ட உம் காயங்களை lyrics
ஆணி கொண்ட உம் காயங்களை
ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மைக் கொன்றேனே
ஆயனே என்னை மன்னியும்-2
1=. வலது கரத்தின் காயமே
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
2=. இடது கரத்தின் காயமே
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
3=. வலது பாதக் காயமே
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
4=. இடது பாதக் காயமே
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
5=. திருவிலாவின் காயமே
அருள் சொரிந்திடும் ஆலயமே -2
அன்புடன் முத்தி செய்கின்றேன்
ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும் lyrics
உருக்குலைந்த இயேசுவே உடைந்தது என் உள்ளமும்
urukulaintha yesuve udainthathu en ullamum
உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ lyric
உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ lyric
iyya iyya endralaithom Kodi arputhare / song lyrics in tamil
ஐயா ஐயா என்றழைத்தோம் கோடி அற்புதரே! நாடி வருகையில் நன்மைகள் செய்யும் நல்ல நாயகரே.. அந்தோனி மாமுனியே எங்கள் பாதுகாவலரே.! எங்கள் துணை நீரே பரி...
-
இறை குலமே வாருங்கள் ஏசு பாலன் பிறந்தநாள் Irai kulame varugal yesu balan pirantha nall Tamil lyrics- christmas song The Lord Grace இறை குலமே ...
-
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் மாந்தர் அனைவருக்கும் நற்செய்தி இன்று தாவீதின் ஊரிலே மீட்பர் பிறந்துள்ளார் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள...
-
ஞானத்தை படைத்த இறைவனை ஞானத்தை படைத்த இறைவனை புனிதரே தூயரே அந்தோனியாரே! உம் அருட்கரம் உலகெல்லாம் அரவானைப்பது போல.. நீலவானை முட்டி நிர்க்கும்...